வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல்உள்ளம்
தெய்வம் தரும்இருள் தூங்கும் முழுதும் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல்
மொய்வந்த வாவி தெளியும் துயிலும்இம் முதெயிலே. .. 212
கொளு
வண்டமர் குழலியைக் கண்டுகொள் கென்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework