வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்(கு)இடமாய்த்தளரும் தடவரைத் தண்சிலம் பாதன(து) அங்கம்எங்கும்விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்(று)ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே. .. 193கொளுநீங்கி அணைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது.