தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபால்
அவள்அத்த னாம்மக னாம்தில்லை யான்அன்(று) உரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. .. 112
கொளு
ஏழைக்(கு) இருந்தழை தோழிகொண்(டு) உரைத்தது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework