உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக் கென் னோஐய ஓதுவதே. .. 104
கொளு
முளைஎயிற்(று) அரிவை விளைவிலள் என்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework