பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால்
இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்
அருளா(து) ஒழியின் ஒழியா(து) அழியும்என் ஆருயிரே. .. 73
கொளு
மல்லல்திரள் வரைத்தோளவன் சொல்லற்றாது சொல்லியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework