ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித்
தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)
ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. .. 72
கொளு
நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework