வானக் கடிமதில் தில்லைஎம் கூத்தனை ஏத்தலர்போல்
கானக் கடஞ்செல்வர் காதலர் என்னக் கதிர்முலைகள்
மானக் கனகம் தரும்மலர்க் கண்கள்முத் தம்வளர்க்கும்
தேனக்க தார்மன்னன் என்னோ இனிச் சென்று தேர்பொருளே. ... 335
கொளு
ஏழை யழுங்கத் தோழி சொல்லியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework