பகன்தர மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்(து)
அகன்தா மரையென்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்உரையாது
அகன்றார் அகன்றே ஒழிவர்கொல் லோநம் அகன்துறையே. .. 184
கொளு
மின்னடை மடந்தை அன்னமோ(டு) ஆய்ந்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework