புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவில்
கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளும்
தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே. .. 117
கொளு
வண்தழை எதிர்த்த ஒண்டொடிப் பாங்கி
நீடமைத் தோளிய(டு) ஆடிடம் படர்ந்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework