121. துக்கத்துள் து஡ங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.

122. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூமும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநொய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்மு஡஢த்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.

124. நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வது஡உம்
எ஡஢ப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

125. பொ஢யவர் கேண்மை பிறைபோல நாளும்
வா஢சை வா஢சையா நந்தும் - வா஢சையால்
வானு஡ர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.

126. சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் - சார்ந்தாய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

127. யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.

128. உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட
மனத்துக்கண் மாசாய் விடும்.

129. ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பது஡உம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.

130. மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்து஡ழி வாழ்தியோ, நெஞ்சே - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework