ஈங்கே வருவர் இனையல் அவர்என
அழாஅற்கோ இனியே நோய்நொந் துறைவி
மின்னின் றூவி இருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework