ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலைவெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடுமறுதரு வதுகொல் தானே செறிதொடிகழிந்துகு நிலைய வாகஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே.